Friday, August 28, 2015

பயிர்களுக்கு 'மூடாக்கு' இடுதல்

அண்ணாச்சி.... யாருப்பா அங்க ...? ஓ... ராமசாமியா .... வாப்பா.... வா... ஆமா... என்ன ஊரே திரண்டு வந்த மாதிரி எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்ட...?!! ஆமாம் அண்ணாச்சி .... நீங்க சொன்னத எல்லார்கிட்டயும் சொன்னேன். முத்தம்மாவும் களை எடுக்க போறச்ச அவளுக்கு தெரிஞ்சவங்க கிட்டெல்லாம்...

Monday, August 24, 2015

வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பது எப்படி?

சென்ற பதிவில் வர்த்தக ரீதியாக விவசாய நிலத்தில் கீரைத்தோட்டம் பயிரிடுவது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் வீட்டுத்தோட்டத்தில் கீரை வளர்ப்பு பற்றி கூறுகிறேன். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ,மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு...

Saturday, August 22, 2015

கீரைத்தோட்டம் அமைப்பது எப்படி..?

நண்பர்கள் பலர் என்னிடம் கீரைத்தொட்டம் அமைப்பது எப்படி? என்பது பற்றியான வினாக்களைத்தான் அதிகம் தொடுக்கிறார்கள்...அவர்களுக்காக இந்த பதிவினை வெளியிடுகிறேன்.... நிலம் தயாரிப்பு முறை : முதலில் கீரைத்தோட்டம் போடுவதற்குண்டான நிலங்கள் பாசன வசதியுடன் கூடிய மேட்டுப்பாங்கான இடமாக இருக்க...

Friday, August 21, 2015

அமிர்த கரைசலால் ஏற்படும் நன்மைகள்

அமிர்த கரைசல் தெளித்தல் அதனால என்ன நன்மைகள்ன்னு கேட்டேல்லாம்மா.. சொல்றேன். கேளு... நம்ம நெலத்துல பாசன நீர் மூலம் இந்த கரைசல பாய்ச்சுரதால, உடனே அதுல உள்ள நுண்ணுயிரிகள் மண்ணுக்குள்ள போயி தங்களோட வேலைகள ஆரம்பிச்சிடும். நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்ன மாதிரி நம்ம மண்ணுக்குள்ள இயற்கையாவே...

அமிர்த கரைசல் பயன்படுத்தும் முறை

பாசனத்துக்கு தயாராக உள்ள அமிர்த கரைசல் ஏ... ராமசாமி ... வாப்பா.... வா. காலைல வான்னு சொன்னேன். அதுக்காக இவ்வளவு சீக்கிரமா அதிகாலைலேயே வந்துட்டியேப்பா.... ஆமாம்ணே... நீங்க சொன்னத நேத்து ராத்திரி நம்ம வீட்டுலயும் சொன்னேன். இதப்பத்தியேதான் ராத்திரி பூராம் பேச்சு.. என்னைய விட என்...

Thursday, August 20, 2015

அமிர்த கரைசல்

ஏ.. ராமசாமி .... இருக்கியாப்பா... ஆங்... இந்தா வந்துட்டேன்... ஆமாம்ணே.. இருக்கேன்..... அண்ணே.....நீரு சொன்ன மாதிரி எனக்கு இன்னும் ஆச்சர்யம் தாங்க முடியல. இன்னும் நெறைய உம்மகிட்ட தெரிஞ்சிக்கணும்... அந்த .. அமிர்த கரைசல்னு சொன்ணீகளே ... அத சொல்லுங்கண்ணே... நீ சொன்னிய .... ஒரு மாட்டு சாணத்த வச்சி ஒரு ஏக்கர் நெலத்துல எப்படி வெவசாயம் பாக்குறதுன்னு கேட்டெல்லா... அதுக்கு ஒரு வழிமுறைதான்...

இயற்கை விவசாயம் பற்றி ....

அண்ணாச்சி .... இருக்கேளா..? யாருப்பா... ஏ... ராமசாமியா.... வாவே... வா .... வாசல்ல நின்னுட்டா என்ன அர்த்தம்... உள்ள வாரும்வே.... அதான் நீங்க இருக்கேளா ......என்னன்னு ..... என்னப்பா ... அதான் சாயுங்காலம் உன்னிய வர சொல்லிட்டேம்லா, அப்புறம் என்ன..? உனக்காத்தான்வே உக்காந்திருக்கேன். வா. வா.... வந்து இந்த திண்ணைல உக்காரும்... சொல்லுண்ணே .... இந்த இயற்கை விவசாயம் பத்தி சொல்லுறேன்னு...

Wednesday, August 19, 2015

அறிமுகம்

வணக்கம் ராமசாமி. எப்படிப்பா இருக்க? வணக்கம் ராசாண்ணே.. ஏதோ இருக்கோம். என்னவே, குரல்ல சுரத்து இல்லாம பேசுத? நம்ம குடும்பம் பெருசாயிட்டுல்லாண்ணே... அதான் வருமானத்துக்கு என்னபன்னலாம்ன்னுட்டு  இருக்கேன். கொஞ்சம் குழப்பமா இருக்கு. என்னவே... இத போயி யோசிச்சிட்டு இருக்கீவ..? உன்கிட்டதான் விவசாய நெலம் இருக்குல்லா? அதுவே உமக்கு பணம் கொழிக்கிற தொழில்தான? அது எப்படிண்ணே ?...