
அண்ணாச்சி....
யாருப்பா அங்க ...? ஓ... ராமசாமியா .... வாப்பா.... வா... ஆமா... என்ன ஊரே திரண்டு வந்த மாதிரி எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்ட...?!!
ஆமாம் அண்ணாச்சி .... நீங்க சொன்னத எல்லார்கிட்டயும் சொன்னேன். முத்தம்மாவும் களை எடுக்க போறச்ச அவளுக்கு தெரிஞ்சவங்க கிட்டெல்லாம்...